கேட்ட, கற்ற , கண்ட மற்றும் எண்ணங்களின் தாக்கத்தில் எழும் கவிதை, கட்டுரைகள் !
சடாரென திசை மாறிய, வாழ்வின் நெடிய பாதையினில், வியந்து லயித்த எளியோன் !
தமிழ் எனது அடையாளம் !
புதன், 1 ஜனவரி, 2014
கவிதை மழை
எட்டினேன் உயரத்தை
முட்டினேன் வானத்தை
பிழிந்தேன் மேகத்தை
மழையாய் பொழியவே
கந்தா நீ
இயற்றி நான்
செதுக்கிய கவிதையை !
நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குநன்றி
நீக்குதங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி ..நான் பிறந்த, வளர்ந்த மண்ணில் இருந்து தாங்கள் பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது .
நீக்குதங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...