நடுநிசியில் கொள்ளை போவது
நம் பொருள் மட்டுமல்ல
இசையில், நம் இதயமும்தான் ..
கேட்ட, கற்ற , கண்ட மற்றும் எண்ணங்களின் தாக்கத்தில் எழும் கவிதை, கட்டுரைகள் ! சடாரென திசை மாறிய, வாழ்வின் நெடிய பாதையினில், வியந்து லயித்த எளியோன் ! தமிழ் எனது அடையாளம் !