மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 ஜனவரி, 2014

கவிதை மழை

எட்டினேன் உயரத்தை
முட்டினேன் வானத்தை
பிழிந்தேன் மேகத்தை
மழையாய்  பொழியவே
கந்தா நீ
இயற்றி நான்
செதுக்கிய கவிதையை !



செவ்வாய், 18 ஜூன், 2013

கண்ணீர் வெள்ளம் !


சார்-தாம் நோக்கிய  யாத்திரையை 
சாவை நோக்கிய யாத்திரையாக்கியது
எங்ஙனம் நியாயம் இறைவா ? 

கண்டவரின் மனதையும் மூழ்கடித்தது  
மழை வெள்ளத்தில் மாண்டவரின் 
உறவினரது கண்ணீர் வெள்ளம் ....
விண்டவர் மீண்டும் வருவாரோ ?


Uttarakhand: Nearly 14,000 people missing, 60,000 still stranded :    June 21, 2013