சாலையில் முன்
செல்லும் வாகனத்தை
நம்பி பயணிக்றோம்
நம்ப மறக்கிறோம்
வாழ்க்கையில் கூடவே
வரும் நம்பிக்கையை !
செல்லும் வாகனத்தை
நம்பி பயணிக்றோம்
நம்ப மறக்கிறோம்
வாழ்க்கையில் கூடவே
வரும் நம்பிக்கையை !
கேட்ட, கற்ற , கண்ட மற்றும் எண்ணங்களின் தாக்கத்தில் எழும் கவிதை, கட்டுரைகள் ! சடாரென திசை மாறிய, வாழ்வின் நெடிய பாதையினில், வியந்து லயித்த எளியோன் ! தமிழ் எனது அடையாளம் !