கேட்ட, கற்ற , கண்ட மற்றும் எண்ணங்களின் தாக்கத்தில் எழும் கவிதை, கட்டுரைகள் !
சடாரென திசை மாறிய, வாழ்வின் நெடிய பாதையினில், வியந்து லயித்த எளியோன் !
தமிழ் எனது அடையாளம் !
திங்கள், 13 ஜனவரி, 2014
பொங்கலோ பொங்கல் !
பொங்கலோ பொங்கலென உவப்புடன் கூவுவோம்
தமிழர் மனம் அன்பால் பொங்கிட
மாதம் மும்மாரியால் முப்போகம் விளைந்திட
பயிர் செழித்து பசிப் பிணியருத்திட
உழவனின் அடுப்பு ஓய்வின்றி ஒளிவிட
பொங்கலோ பொங்கலென உவப்புடன் கூவுவோம்
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குசுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :
http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html