கோடிகளில் தினம் புரளும்
கேடிகளை விட தெருக்
கோடிகளைப் சுத்தம் செய்யும்
துப்புரவாளர் மேல் !
கேட்ட, கற்ற , கண்ட மற்றும் எண்ணங்களின் தாக்கத்தில் எழும் கவிதை, கட்டுரைகள் ! சடாரென திசை மாறிய, வாழ்வின் நெடிய பாதையினில், வியந்து லயித்த எளியோன் ! தமிழ் எனது அடையாளம் !