தூரத்தில் உன்னை
கண்டவுடன் பாய்ந்து
பேச துடிக்கும்
என் மனது
அன்னியமாய் பதுங்குகிறதே
அமைதியாய், அருகில்
உனை கண்டவுடன்
முட்டாள் மனது
மறந்தது போலும்
தான் பாயாமல்
பதுங்கி கோட்டை
விட்ட கதைகளை
கண்டவுடன் பாய்ந்து
பேச துடிக்கும்
என் மனது
அன்னியமாய் பதுங்குகிறதே
அமைதியாய், அருகில்
உனை கண்டவுடன்
முட்டாள் மனது
மறந்தது போலும்
தான் பாயாமல்
பதுங்கி கோட்டை
விட்ட கதைகளை