கேட்ட, கற்ற , கண்ட மற்றும் எண்ணங்களின் தாக்கத்தில் எழும் கவிதை, கட்டுரைகள் !
சடாரென திசை மாறிய, வாழ்வின் நெடிய பாதையினில், வியந்து லயித்த எளியோன் !
தமிழ் எனது அடையாளம் !
வியாழன், 31 அக்டோபர், 2013
இயற்கை
வான விளக்கோளியில்
காற்றுக் கவிதைக்கு
கடல் நீர்
இசை மீட்ட
வண்ணப் பறவை
ஆடியது வகையாய் !
வணக்கம்
பதிலளிநீக்குகவிதை அருமை வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி அன்பரே ..
நீக்குதீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்