வெள்ளி, 4 அக்டோபர், 2013

நாடகம்

நிலையில்லா வாழ்க்கை தனை
நிரந்திரம் என எண்ணி
நித்தம் களித்து இன்புறுகிறோம்
இறைவன் நடத்தும் நாடகத்தில்
நாடகத்திற்கும் முடிவு உண்டல்லோ !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக