வெள்ளி, 1 நவம்பர், 2013

தீப ஒளித் திருநாள் !

பொல்லாமை வன்கொடுமை
அசுரர்கள்  வதமாகி
செல்வ ஞான
ஒளி பெருகி
இல்லாமை அறியாமை
இருள் நீங்கி
மக்கள் இனிதே
மகிழ்வோடு வாழ
தீப ஒளித்
திருநாள் நல்வாழ்த்துக்கள் !





1 கருத்து:

  1. வணக்கம்
    கவிதை அருமை இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு