கேட்ட, கற்ற , கண்ட மற்றும் எண்ணங்களின் தாக்கத்தில் எழும் கவிதை, கட்டுரைகள் !
சடாரென திசை மாறிய, வாழ்வின் நெடிய பாதையினில், வியந்து லயித்த எளியோன் !
தமிழ் எனது அடையாளம் !
வெள்ளி, 1 நவம்பர், 2013
தீப ஒளித் திருநாள் !
பொல்லாமை வன்கொடுமை
அசுரர்கள் வதமாகி
செல்வ ஞான
ஒளி பெருகி
இல்லாமை அறியாமை
இருள் நீங்கி
மக்கள் இனிதே
மகிழ்வோடு வாழ
தீப ஒளித்
திருநாள் நல்வாழ்த்துக்கள் !
வணக்கம்
பதிலளிநீக்குகவிதை அருமை இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-