வியாழன், 31 அக்டோபர், 2013

இயற்கை

வான விளக்கோளியில்
காற்றுக் கவிதைக்கு
கடல் நீர்
இசை மீட்ட
வண்ணப் பறவை
ஆடியது வகையாய் ! 

2 கருத்துகள்:

  1. வணக்கம்
    கவிதை அருமை வாழ்த்துக்கள்

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு