செவ்வாய், 3 செப்டம்பர், 2013

மன அமைதி

முடியணிந்த மன்னரானாலும் வாங்க  
முடியாத மன அமைதி 
முற்றும் துறந்தவருக்கு என்றும் 
முடிவில்லாத வற்றாத ஜீவநதி !

2 கருத்துகள்:

  1. அருமை அருமை
    சுருக்கமாக ஆயினும்
    மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு