கேட்ட, கற்ற , கண்ட மற்றும் எண்ணங்களின் தாக்கத்தில் எழும் கவிதை, கட்டுரைகள் !
சடாரென திசை மாறிய, வாழ்வின் நெடிய பாதையினில், வியந்து லயித்த எளியோன் !
தமிழ் எனது அடையாளம் !
திங்கள், 16 செப்டம்பர், 2013
தூக்கம்
நேற்று நள்ளிரவில்
தூக்கம் கலைந்தது
கலைத்ததை நிந்தித்து
தூக்கத்தைப் போற்றி
சற்று சிந்தித்தேன்
நிரந்தர தூக்கமும்
பேரானந்தம் தருமோ ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக