1) வாழ்க்கை சில நேரங்களில் பாடங்களை கடுமையான முறையில் கற்றுத் தரும் .. கடுமையால் துவண்டு விடாமல் , பாடங்களை புரிந்து படித்தோமேயானால் வாழ்க்கைத் தேர்வில் தேறி விடலாம் !
2) வாழ்க்கையில் தேவையான கவசங்களை , தேவையான நேரத்தில் பாதுகாப்பிற்காக அணிதல் மிக அவசியம் ..
2) வாழ்க்கையில் தேவையான கவசங்களை , தேவையான நேரத்தில் பாதுகாப்பிற்காக அணிதல் மிக அவசியம் ..
* ஒரு கவசத்தை மறந்தால், மற்றவர்களுக்கு/மண்ணுக்கு பாரமாக நேரலாம் !
* மற்றொன்றை மறந்தால், மற்றவர் நமக்கு பாரமாகலாம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக