திங்கள், 10 ஜூன், 2013

உழைப்பே உயர்வு !

வெயில் வாட்டி வதைக்கும் போதும் 
தன்னை வாட்டும் வறுமைக்காக கையேந்தாமல் 
இளநீர் சீவும் பார்வையற்றவரைக் கண்டபோது 
சுளீரென சுட்டது உழைப்பின் மகத்துவம் !




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக