செவ்வாய், 18 ஜூன், 2013

கண்ணீர் வெள்ளம் !


சார்-தாம் நோக்கிய  யாத்திரையை 
சாவை நோக்கிய யாத்திரையாக்கியது
எங்ஙனம் நியாயம் இறைவா ? 

கண்டவரின் மனதையும் மூழ்கடித்தது  
மழை வெள்ளத்தில் மாண்டவரின் 
உறவினரது கண்ணீர் வெள்ளம் ....
விண்டவர் மீண்டும் வருவாரோ ?


Uttarakhand: Nearly 14,000 people missing, 60,000 still stranded :    June 21, 2013 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக