சார்-தாம் நோக்கிய யாத்திரையை
சாவை நோக்கிய யாத்திரையாக்கியது
எங்ஙனம் நியாயம் இறைவா ?
கண்டவரின் மனதையும் மூழ்கடித்தது
மழை வெள்ளத்தில் மாண்டவரின்
உறவினரது கண்ணீர் வெள்ளம் ....
விண்டவர் மீண்டும் வருவாரோ ?
Uttarakhand: Nearly 14,000 people missing, 60,000 still stranded : June 21, 2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக