செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

குறையில்லா மனது, நிறைவான உலகு

உடல் மாறி  இருந்தாலும்
மனதில் திடம் இருந்தால்
எண்ணத்தில் உரம் இருந்தால்
மலையை சாய்க்கலாம்
கடலைக் கடக்கலாம்
ஏன் உலகையே புரட்டலாம்

அன்றி ஊணில் இருந்தால்
சிறு கல்லும் மலையாகும்
சிறு மடுவும் கடலாகும்
மலராது காயும்
வாழ்வென்னும் பூ !




கண்டம் பல கடந்து இருந்தாலும்  என்னை பாதித்த இருவருக்கும், வாழ்ந்து காட்டிக்கொண்டு இருக்கும் பல கோடி நண்பர்களுக்கும் சமர்ப்பணம்   :

Vaikom Vijayalakshmi




Richie Parker





2 கருத்துகள்: