கேட்ட, கற்ற , கண்ட மற்றும் எண்ணங்களின் தாக்கத்தில் எழும் கவிதை, கட்டுரைகள் !
சடாரென திசை மாறிய, வாழ்வின் நெடிய பாதையினில், வியந்து லயித்த எளியோன் !
தமிழ் எனது அடையாளம் !
வெள்ளி, 13 ஜூன், 2014
மதுரை மீனாட்சி
பச்சைப் பட்டுடுத்தி
பைங்கிளியை பாகம் வைத்து
நினை தொழுவோரின்
நினைவெல்லாம் நிவர்த்தி செய்து
தலை வணங்குவோரின்
தலைவிதியை மாற்றித் தொடுத்து
சங்கத்தமிழ் மதுரையை
சுந்தரமாய் ஆட்சி செய்யும்
மீனாட்சி தாயே
உனை மனதார போற்றுகின்றோம்
நானும் அவள் பாதம் பணிகின்றேன்
பதிலளிநீக்குபடமும அழகு, கவிதையும் அழகு. மீனாக்ஷி அன்னையை நானும் பணிகிறேன்.
பதிலளிநீக்கு