விநாயகர் சதுர்த்தி
வேழ முகத்தோனே
வினைகள் தீர்பவனே
வேதங்களின் முதல்வனே
ஞானத்தின் தலைவனே
சித்தி புத்தியின்
சீர்மிகு நாயகனே
வேண்டிய நல்லதை
வேண்டிய தருணத்தில்
வாரி வழங்கும்
பாரி வள்ளலே
சிரம் தாழ்த்தி
பணிந்தோம் அய்யா
சிறப்பான வாழ்வை
சீவனுக்கு அளித்தமைக்கு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக