வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

விநாயகர் சதுர்த்தி

வேழ முகத்தோனே
              வினைகள் தீர்பவனே
வேதங்களின் முதல்வனே
               ஞானத்தின் தலைவனே
சித்தி புத்தியின்
               சீர்மிகு நாயகனே
வேண்டிய நல்லதை
                   வேண்டிய தருணத்தில்
வாரி வழங்கும்
                  பாரி வள்ளலே
சிரம் தாழ்த்தி
                 பணிந்தோம் அய்யா
சிறப்பான வாழ்வை
               சீவனுக்கு அளித்தமைக்கு !






             





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக