கேட்ட, கற்ற , கண்ட மற்றும் எண்ணங்களின் தாக்கத்தில் எழும் கவிதை, கட்டுரைகள் !
சடாரென திசை மாறிய, வாழ்வின் நெடிய பாதையினில், வியந்து லயித்த எளியோன் !
தமிழ் எனது அடையாளம் !
சனி, 23 நவம்பர், 2013
குழந்தை வேலன் !
கொஞ்சத் தூண்டும் குழந்தை வேலா மனதைத் திருடும் கள்வனே கந்தா கண்டவர் கண்படும் கார்த்திகைக் குமரா கருணையின் வடிவே அழகனே கதிரேசா ..
வணக்கம்
பதிலளிநீக்குஅழகான அழகனுக்கு அழகான கவிபடைத்த தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-